Paatalpaati Makizhvaenae Song Lyrics - Christking - Lyrics

    Paatalpaati Makizhvaenae Song Lyrics


    பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
    பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!
    பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே
    பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்

    அல்லேலூயா பாடுவேன் நான் – 4

    1. மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்
    மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

    2. கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்
    கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

    3. நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார்
    நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்


    Paadalpaati Makilvaenae Thuthi Allaelooyaa!
    Paavi Ennai Meettarae Thuthi Allaelooyaa!
    Paaril Vanthaarae Thanthaarae Anpaal Meettarae
    Parisuththarai Niththiyarai Paati Pottuvaen

    Allaelooyaa Paaduvaen Naan – 4

    1. Makimaiyin Iraajaa Avar Makaththuvam Nirainthavar
    Manamellaam Niraiyuthae Makilchchiyil Silirkkuthae

    2. Kanivaana Maeyppanavar Kannmannipol Kaappaaravar
    Geethangalaal Aaraathippaen Aikkiyaththil Aananthippaen

    3. Neethiyulla Neethiparar Maekameethil Vanthiduvaar
    Nithyaanantha Vaalvinaiyae Enakkaaka Thanthiduvaar

    Paatalpaati Makizhvaenae Song Lyrics Paatalpaati Makizhvaenae Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.