Paavam Seyyaathae Nee Song Lyrics - Christking - Lyrics

    Paavam Seyyaathae Nee Song Lyrics


    பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே
    பாவம் செய்யாதே நீ பாவம் செய்யாதே

    1. தேவன் சொன்ன கற்பனை மீறித் தீமை செய்யாதே
    காவல் நின்று பார்ப்பாரென்று
    கருத்தாய் மனதில் நினைத்தே இரு – பாவம்

    2. எப்பொழுது சாவு வரும் என்றறியாயே
    இப்பொழுதே நீ திரும்பி
    ஏசு மேசியாவை நம்பு – பாவம்

    3. பெற்ற தாலந்துகளை நீ பேணாமல் போனால்
    குற்றவாளி என்றே தேவன்
    கோபம் கொள்வார் லாபம் பண்ணு – பாவம்

    4. நித்தம் நித்தம் நீ புரிந்த நின் பாவமெல்லாம்
    கர்த்தர் எழுதி வைத்திருக்கும்
    கணக்கில் வழக்கில் இருக்குமல்லோ – பாவம்


    Paavam Seyyaathae Nee Paavam Seyyaathae
    Paavam Seyyaathae Nee Paavam Seyyaathae


    1. Thaevan Sonna Karpanai Meerith Theemai Seyyaathae
    Kaaval Nintu Paarppaarentu
    Karuththaay Manathil Ninaiththae Iru – Paavam

    2. Eppoluthu Saavu Varum Entariyaayae
    Ippoluthae Nee Thirumpi
    Aesu Maesiyaavai Nampu – Paavam

    3. Petta Thaalanthukalai Nee Paennaamal Ponaal
    Kuttavaali Ente Thaevan
    Kopam Kolvaar Laapam Pannnu – Paavam

    4. Niththam Niththam Nee Purintha Nin Paavamellaam
    Karththar Eluthi Vaiththirukkum
    Kanakkil Valakkil Irukkumallo – Paavam

    Paavam Seyyaathae Nee Song Lyrics Paavam Seyyaathae Nee Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.