Paavi Naan Enna Seiven Song Lyrics - Christking - Lyrics

    Paavi Naan Enna Seiven Song Lyrics


    பாவி நான் என்ன செய்வேன் கோவே
    ஜீவன் நீர் விட்டதற்காய்

    தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
    தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ

    நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
    ஆடுகளுக்காக நீடி உயிர் தர
    பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ

    பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே
    சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
    சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

    வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
    சீரா மனுடவதாரா சருவாதி
    காரா பரம குமாரா ஓலோலமே

    வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால்
    வேதம் நிறைவுற ஆதி பவம் அற
    நீதி தரும் யேசு நாத சுவாமியே

    குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
    கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
    மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே


    Paavi Naan Enna Seyvaen Kovae
    Jeevan Neer Vittatharkaay

    Thaeva Kopaththinaal Maevich Siluvaiyil
    Thaavi Uyirvittu Jeeviththa Thenkolo

    Naati Enaith Thayavaay Mananjayya Thaetivantheer Arase
    Aadukalukkaaka Neeti Uyir Thara
    Paadu Pattuk Kuru Sootirantheer Anto

    Ponnula Kaathipanae Thaeveer Enna Seytheer Aiyanae
    Sinnap Paduththavum Kannaththatikkavum
    Senniyil Munnmuti Thannai Aluththavum

    Vaaraal Atikkappattu Kuttunndu Vaathaipattennnam Attar
    Seeraa Manudavathaaraa Saruvaathi
    Kaaraa Parama Kumaaraa Ololamae

    Vaathai Umakkethinaal Unndaayittu Paathakipaavaththinaal
    Vaetham Niraivura Aathi Pavam Ara
    Neethi Tharum Yaesu Naatha Suvaamiyae

    Kuttamatta Meetpar Pavakkadan Muttum Araththeerppaar
    Kotta Varkkum Kalvi Kattavarkkum Surar
    Matta Varkkum Alavatta Kirupaiyae

    Paavi Naan Enna Seiven Song Lyrics Paavi Naan Enna Seiven Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.