Paavi Naan Kirupai Kaattum Song Lyrics - Christking - Lyrics

    Paavi Naan Kirupai Kaattum Song Lyrics


    பாவி நான் கிருபை காட்டும்
    மீண்டும் ஓர் தருணம் தாரும்
    சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
    உண்மையாய் உந்தன் வழிநடக்க

    1. பாதை தோறும் வேதம் ஏந்தி
    பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
    வேதம் காட்டும் பாதை செல்ல
    உள்ளமே இன்றி வாழ்கின்றேன்

    2. கள்ளர் அடித்து மடியும் மனிதன்
    பாதை ஓரம் கிடக்கும்போது
    என்னைக் காத்தால் போதும் என்று
    ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன்

    3. ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
    இந்திய தேசம் மீட்பைக் காண
    நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
    பித்தன் போல வாழ்ந்துவிட்டேன


    Paavi Naan Kirupai Kaattum
    Meenndum or Tharunam Thaarum
    Suyaththai Muttum Veruththuvittu
    Unnmaiyaay Unthan Valinadakka

    1. Paathai Thorum Vaetham Aenthi
    Parisuththan Entu Kaattukinten
    Vaetham Kaattum Paathai Sella
    Ullamae Inti Vaalkinten

    2. Kallar Atiththu Matiyum Manithan
    Paathai Oram Kidakkumpothu
    Ennaik Kaaththaal Pothum Entu
    Othungi Othungi Odukinten

    3. Aayiram Aayiram Jaathikal Vaalum
    Inthiya Thaesam Meetpaik Kaana
    Niththam Unthan Saththam Kaettum
    Piththan Pola Vaalnthuvittaena

    Paavi Naan Kirupai Kaattum Song Lyrics Paavi Naan Kirupai Kaattum Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.