Padugal Neer Patta Pothu - Christking - Lyrics

    Padugal Neer Patta Pothu


    கெட்டுப் போனோம் பாவியானோம்

    கிருபை செய் நாதனே

    மட்டில்லாக் கருணை என்மேல்

    வைத்திரங்கும் இயேசுவே

    பாடுகள் நீர் பட்ட போது

    பாய்ந்து ஓடிய இரத்தம்

    கோடி பாவம் தீர்த்து மோட்சம்

    கொள்ளுவிக்க வல்லதே –கெட்டுப் போனோம்

    துஷ்ட யூதர் தூணினோடு

    தூய கைகள் கட்டியே

    கஷ்டமாய் அடித்தபோது

    காய்ந்த செந்நீர் எந்துணை –கெட்டுப் போனோம்

    சென்னிமேல் கொடிய யூதர்

    சேர்த்து வைத்த முள்முடி

    தன்னால் வடிந்த இரத்தத்தால்

    சர்வ பாவம் நீங்குமே –கெட்டுப் போனோம்


    Kettup Ponom Paaviyaanom

    Kirupai Sey Naathanae

    Mattillaak Karunnai Enmael

    Vaiththirangum Yesuvae

    Paadukal Neer Patta Pothu

    Paaynthu Otiya Iraththam

    Koti Paavam Theerththu Motcham

    Kolluvikka Vallathae –kettup Ponom

    Thushda Yoothar Thoonninodu

    Thooya Kaikal Kattiyae

    Kashdamaay Atiththapothu

    Kaayntha Senneer Enthunnai –kettup Ponom

    Sennimael Kotiya Yoothar

    Serththu Vaiththa Mulmuti

    Thannaal Vatintha Iraththaththaal

    Sarva Paavam Neengumae –kettup Ponom

    Padugal Neer Patta Pothu Padugal Neer Patta Pothu Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.