Padalgalal Ummai Song Lyrics - Christking - Lyrics

    Padalgalal Ummai Song Lyrics


    பாடல்களால் உம்மை நான் துதிக்க
    கிருபை தர வேண்டுமே
    இசையோடு உம்மை நான் பாட
    பாடல் தரவேண்டுமே

    அசைவும் நீரே ஆதாரம் நீரே
    இயேசைய்யா
    இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    உயர்வும் நீரே ஊக்கமும் நீரே
    இயேசைய்யா
    எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே
    இயேசைய்யா
    ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்

    ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
    இயேசைய்யா
    ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
    இயேசைய்யா
    உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
    கண்டு கொண்டேன்


    Paadalkalaal Ummai Naan Thuthikka
    Kirupai Thara Vaenndumae
    Isaiyodu Ummai Naan Paada
    Paadal Tharavaenndumae

    Asaivum Neerae Aathaaram Neerae
    Iyaesaiyyaa
    Inpamum Isaiyum en Eerppum Neerae
    Iyaesaiyyaa
    Ummaiyanti Vaeroru Theyvam Illai
    Kanndu Konntaen

    Uyarvum Neerae Ookkamum Neerae
    Iyaesaiyyaa
    Ennnamum Neerae Aekkamum Neerae
    Iyaesaiyyaa
    Ummaiyanti Vaeroru Theyvam Illai
    Kanndu Konntaen

    Aisvaryam Neerae Oruvaraam Theyvamae
    Iyaesaiyyaa
    Oyvinti Thuthikka Thakunthvar Neerae
    Iyaesaiyyaa
    Ummaiyanti Vaeroru Theyvam Illai
    Kanndu Konntaen

    Olashatham Neerae Enakkellaam Neerae
    Iyaesaiyyaa
    Olashatham Neerae Enakkellaam Neerae
    Iyaesaiyyaa
    Ummaiyanti Vaeroru Theyvam Illai
    Kanndu Konntaen

    Padalgalal Ummai Song Lyrics Padalgalal Ummai Song Lyrics Reviewed by Christking on December 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.