Paraloekanthaan En Paessu Song Lyrics

    Paraloekanthaan En Paessu Song Lyrics


    பரலோகந்தான் என் பேச்சு
    பரிசுத்தம்தான் என் ழூச்சு
    கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
    இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
    தானான தனனா தானானனா
    தானான தனனா தானானனா

    1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
    தன்னோடு சேர்த்துக் கொள்வார்
    கூடவே வைத்துக் கொள்வார் – என்னை

    2. உருமாற்றம் அடைந்து
    முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
    தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை

    3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
    பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
    சேர்ந்து பாடிடுவேன் – நான்
    நடனமாடிடுவேன்

    4. என் சொந்த நேசம் பரலோகமே
    எப்போது நான் காண்பேன்
    ஏங்குகிறேன் தினமும் – நான்

    5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
    கவலைகள் மறைந்து விடும்
    எல்லாமே புதிதாகும்

    6. என்னோடுகூட கோடான கோடி
    ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
    கூட்டி சென்றிடுவேன்


    Paralokanthaan en Paechchu
    Parisuththamthaan en Loochchu
    Konjakkaalam Intha Poomiyilae
    Yesuvukkaay Suviseshaththirkaay
    Thaanaana Thananaa Thaanaananaa
    Thaanaana Thananaa Thaanaananaa

    1. en Yesu Varuvaar Maekangal Naduvae
    Thannodu Serththuk Kolvaar
    Koodavae Vaiththuk Kolvaar – Ennai

    2. Urumaattam Atainthu
    Mukamukamaaka en Naesaraik Kaannpaen
    Thottu Thottup Paarppaen .. Yesuvai

    3. Sangathakkaaran Thaaveethai Kaannpaen
    Paadach Solli Kaetpaen – Angu
    Sernthu Paadiduvaen – Naan
    Nadanamaadiduvaen

    4. en Sontha Naesam Paralokamae
    Eppothu Naan Kaannpaen
    Aengukiraen Thinamum – Naan

    5. Kannnneerkal Yaavum Thutaikkappadum
    Kavalaikal Marainthu Vidum
    Ellaamae Puthithaakum

    6. Ennodukooda Kodaana Koti
    Aanmaakkal Serththuk Kolvaen
    Kootti Sentiduvaen

    Paraloekanthaan En Paessu Song Lyrics Paraloekanthaan En Paessu Song Lyrics Reviewed by Christking on December 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.