Paraloga Rajave Siluvaiyin Song Lyrics - Christking - Lyrics

    Paraloga Rajave Siluvaiyin Song Lyrics


    பரலோக ராஜாவே
    சிலுவையின் நாயகனே
    பூவுலகின் மன்னவனே-2
    படைக்கின்றோம் – எங்களது
    ஆவி ஆத்மா சரீரத்தை
    உம் திரு பாதத்திலே-2

    1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
    கன்மலையின்மேல் நிறுத்தினீரே
    கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
    எங்களையே பாதுகாத்து நடத்தினீரே!
    – பரலோக

    2. கருவில் எம்மை கண்டீரே
    கண்மணி போல் காத்தீரே
    கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
    நொறுங்கிப் போன நிலைமையிலே
    எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே!
    – பரலோக

    3. சோதனையின் பாதைகளில்
    சோர்ந்த வேளை எல்லாம்
    சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
    பெற்ற அன்னை மறந்தாலும்
    நான் உன்னை மறப்பதில்லை
    என்று அற்றி தேற்றினீரே!
    – பரலோக


    Paraloka Raajaavae
    Siluvaiyin Naayakanae
    Poovulakin Mannavanae-2
    Pataikkintom - Engalathu
    Aavi Aathmaa Sareeraththai
    Um Thiru Paathaththilae-2

    1. Kalvaari Raththaththaal Kaluviyae - Emmai
    Kanmalaiyinmael Niruththineerae
    Kanivudanae Karampitiththu - Kaalamellaam
    Engalaiyae Paathukaaththu Nadaththineerae!
    - Paraloka

    2. Karuvil Emmai Kannteerae
    Kannmanni Pol Kaaththeerae
    Kannnneer Yaavum Thutaiththittirae
    Norungip Pona Nilaimaiyilae
    Engalaiyae Uruvaakki Uyarththineerae!
    - Paraloka

    3. Sothanaiyin Paathaikalil
    Sorntha Vaelai Ellaam
    Sumanthu Vantheer Thakappanaip Pol
    Petta Annai Maranthaalum
    Naan Unnai Marappathillai
    Entu Atti Thaettineerae!
    - Paraloka

    Paraloga Rajave Siluvaiyin Song Lyrics Paraloga Rajave Siluvaiyin Song Lyrics Reviewed by Christking on December 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.