Paralogam Than En Peachu Song Lyrics - Christking - Lyrics

    Paralogam Than En Peachu Song Lyrics


    பரலோகந்தான் என் பேச்சு
    பரிசுத்தம் தான் என் மூச்சு
    கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
    இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்

    தானான தனனா தானானனா
    தானான தனனா தானானனா

    1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
    தன்னோடு சேர்த்துக் கொள்வார்
    கூடவே வைத்துக் கொள்வார் -என்னை

    2. உருமாற்றம் அடைந்து
    முகமுகமாக என் நேசரக் காண்பேன்
    தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை

    3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
    பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
    சேர்ந்து பாடிடுவேன் -நான்
    நடனமாடிடுவேன்

    4. என் சொந்த தேசம் பரலோகமே
    எப்போது நான் காண்பேன்
    ஏங்குகிறேன் தினமும் – நான்

    5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
    கவலைகள் மறைந்து விடும்
    எல்லாமே புதிதாகும்

    6. என்னோடு கூட கோடான கோடி
    ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
    கூட்டிச் சென்றிடுவேன்


    Paralokanthaan en Paechchu
    Parisuththam Thaan en Moochchu
    Konjakkaalam Intha Poomiyilae
    Yesuvukkaay Suvishaeththirkaay

    Thaanaana Thananaa Thaanaananaa
    Thaanaana Thananaa Thaanaananaa

    1. En Yesu Varuvaar Maekangal Naduvae
    Thannodu Serththuk Kolvaar
    Koodavae Vaiththuk Kolvaar - Ennai

    2. Urumaattam Atainthu
    Mukamukamaaka en Naesarak Kaannpaen
    Thottu Thottup Paarppaen - Yesuvai

    3. Sangathakkaaran Thaaveethai Kaannpaen
    Paadach Solli Kaetpaen - Angu
    Sernthu Paadiduvaen - Naan
    Nadanamaadiduvaen

    4. En Sontha Thaesam Paralokamae
    Eppothu Naan Kaannpaen
    Aengukiraen Thinamum - Naan

    5. Kannnnirkal Yaavum Thutaikkappadum
    Kavalaikal Marainthu Vidum
    Ellaamae Puthithaakum

    6. Ennodu Kooda Kodaana Koti
    Aanmaakkal Serththuk Kolvaen
    Koottich Sentiduvaen

    Paralogam Than En Peachu Song Lyrics Paralogam Than En Peachu Song Lyrics Reviewed by Christking on December 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.