Parama Kuyavanae Ennai Vanaiyumae - Christking - Lyrics

    Parama Kuyavanae Ennai Vanaiyumae


    பரம குயவனே என்னை வனையுமே
    உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)

    உமக்காக என்னை வனையுமே
    களிமண்ணான என்னை வனைந்திடுமே

    1. உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
    மனிதனை உருவாக்கினீர் (2)
    எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
    உம்மை போல மாற்றிடுமே – என்னை – பரம

    2. உமக்குகந்ததாய் உடைத்து என்னை
    உம்முடைமை ஆக்கிடுமே (2)
    விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
    அருமையாக வனைந்திடுமே – உமக்கு – பரம

    3. உமது சித்தத்தின் மையத்தில் என்னை
    வைத்து என்றும் வழி நடத்திடும் (2)
    உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
    முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை – பரம


    Parama Kuyavanae Ennai Vanaiyumae
    Um Siththam Pol Ennai Vanaiyumae (2)

    Umakkaaka Ennai Vanaiyumae
    Kalimannnnaana Ennai Vanainthidumae

    1. Um Karaththaalae Mannnnai Pisainthu
    Manithanai Uruvaakkineer (2)
    Enthanaiyum Thottu Um Saayalaaka Vanaiyum
    Ummai Pola Maattidumae - Ennai - Parama

    2. Umakkukanthathaay Utaiththu Ennai
    Ummutaimai Aakkidumae (2)
    Viruppam Pola Ennai Unthan Karaththaal
    Arumaiyaaka Vanainthidumae - Umakku - Parama

    3. Umathu Siththaththin Maiyaththil Ennai
    Vaiththu Entum Vali Nadaththidum (2)
    Unthan Siththam Seyya Ennai Thaththam Seythaen
    Mulumaiyaaka Arppanam Seythaen - Ennai - Parama

    Parama Kuyavanae Ennai Vanaiyumae Parama Kuyavanae Ennai Vanaiyumae Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.