Parisutha Aaviyae Pathargal Song Lyrics

    Parisutha Aaviyae Pathargal Song Lyrics


    பரிசுத்த ஆவியே
    பக்தர்கள் துணையாளரே
    கூட இருப்பவரே
    குறைகள் தீர்ப்பவரே

    தேற்றிடும் தெய்வமே
    திடன் தருபவரே
    ஊற்றுத் தண்ணீரே
    உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

    பயங்கள் நீக்கிவிட்டீர்
    பாவங்கள் போக்கிவிட்டீர்
    ஜெயமே உம் வரவால்
    ஜெபமே உம் தயவால் – தினம்

    அபிஷேக நாதரே
    அச்சாரமானவரே
    மீட்பின் நாளுக்கென்று
    முத்திரையானவரே-எங்கள்

    விடுதலை தருபவரே
    விண்ணப்பம் செய்பவரே
    சாட்சியாய் நிறுத்துகிறீர்
    சத்தியம் போதிக்கிறீர்-தினம்

    அயல்மொழி பேசுகிறோம்
    அதிசயம் காண்கிறோம்
    வரங்கள் பெறுகிறோம்
    வளமாய் வாழ்கிறோம்

    சத்துரு வரும் போது
    எதிராய் கொடி பிடிப்பீர்
    எக்காளம் ஊதுகிறோம்
    எதிரியை வென்று விட்டோம்


    Parisuththa Aaviyae
    Paktharkal Thunnaiyaalarae
    Kooda Iruppavarae
    Kuraikal Theerppavarae

    Thaettidum Theyvamae
    Thidan Tharupavarae
    Oottuth Thannnneerae
    Ullaththin Aaruthalae-engal

    Payangal Neekkivittir
    Paavangal Pokkivittir
    Jeyamae Um Varavaal
    Jepamae Um Thayavaal – Thinam

    Apishaeka Naatharae
    Achcharamaanavarae
    Meetpin Naalukkentu
    Muththiraiyaanavarae-engal

    Viduthalai Tharupavarae
    Vinnnappam Seypavarae
    Saatchiyaay Niruththukireer
    Saththiyam Pothikkireer-thinam

    Ayalmoli Paesukirom
    Athisayam Kaannkirom
    Varangal Perukirom
    Valamaay Vaalkirom

    Saththuru Varum Pothu
    Ethiraay Koti Pitippeer
    Ekkaalam Oothukirom
    Ethiriyai Ventu Vittam

    Parisutha Aaviyae Pathargal Song Lyrics Parisutha Aaviyae Pathargal Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.