Parisutha Aaviyae Song Lyrics - Christking - Lyrics

    Parisutha Aaviyae Song Lyrics


    பரிசுத்த ஆவியே பரிசுத்தத்தால் நிரப்புமே
    நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்

    உமக்காக என்றும்
    ஊழியம் செய்யவே
    பரிசுத்த ஆவியின்
    பெலன் தாருமே
    பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே
    ஊற்றிடுமே உமது ஆவியை
    ஊற்றுமே ஊற்றுமே இந்நேரத்தில்

    அற்புதங்கள் ஆதிசயங்கள் செய்திட
    அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே
    அதிகாரமாய் சாத்தானை துரத்திட
    வல்லமையின் ஆவியை
    எனக்கு தாருமே
    தாருமே தாருமே இந்நேரத்தில்

    எலிசாவின் மேலே இருந்த
    அந்த அபிஷேகம்
    திரளாய் என் மேலே
    இன்று ஊற்றுமே
    உமக்காக என்றும் பிரகாசிக்க
    அக்கினியின் அபிஷேகத்தால் நிரப்புமே
    நிரப்புமே நிரப்புமே இந்நேரத்தில்


    Parisutha Aaviyae Engalai Nirapumae
    Nirapumae Nirapumae Indha Nerathil

    Umakagavae Uzhiyam Nan Seidhida
    Apposthalarin Aaaviyai Yenaku Tharumae -2
    Tharumae Tharumae Indha Nerathil

    Adhigaramai Saathanai Naan Thurathida
    Vallamaiyin Aaviyae Oottrumae
    Oottrumae Oottrumae Indha Nerathil

    Aaviyodum Unmaiyodum Naan Jebithida
    Akkiniyin Abishagathal Ennai Nirapumae
    Nirapumae Nirapumae Indha Nerathil

    Parisutha Aaviyae Song Lyrics Parisutha Aaviyae Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.