Parisutha Deivam Iaya Song Lyrics - Christking - Lyrics

    Parisutha Deivam Iaya Song Lyrics


    பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
    எனக்காக உம்மை தந்தீரே
    பாவம் ஒன்றும் உம்மில் இல்லை
    ஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே

    உமக்காக வாழுவேன்
    உம்மை தான் நேசிக்கிறேன்
    உயிர் வாழும் நாளெல்லாம்
    உமக்காக ஓடுவேன்

    கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம்
    காப்பாற்றினீர் என்னை
    கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே
    அடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய்
    ஏற்றுக்கொண்டீர் காயங்களை

    இனி நான் அல்ல நீரே
    அர்ப்பணிக்கிறேன் என்னை
    இனி நான் அல்ல நீரே
    ஒப்பு கொடுக்கிறேன்


    Parisuththa Theyvam Aiyaa Neerae
    Enakkaaka Ummai Thantheerae
    Paavam Ontum Ummil Illai
    Aanaalum Atikka Pattir – Enakkae

    Umakkaaka Vaaluvaen
    Ummai Thaan Naesikkiraen
    Uyir Vaalum Naalellaam
    Umakkaaka Oduvaen

    Kannnnin Manni Pol Kaakkum Theyvam
    Kaappaattineer Ennai
    Kannnneer Thutaikkum Theyvam Neerae
    Atikka Pattir Siluvaiyilae – Enakkaay
    Aettukkonnteer Kaayangalai

    Ini Naan Alla Neerae
    Arppannikkiraen Ennai
    Ini Naan Alla Neerae
    Oppu Kodukkiraen

    Parisutha Deivam Iaya Song Lyrics Parisutha Deivam Iaya Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.