Parisuthamae Paran Yesu Song Lyrics - Christking - Lyrics

    Parisuthamae Paran Yesu Song Lyrics


    பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
    பக்தர்கள் தேடும் தேவாலயம்

    கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
    நிற்கக் கூடியவன் யார்
    மாசற்ற செயல் தூய உள்ளம்
    உடைய மனிதனே

    நாமெல்லாம் பரிசுத்தராவதே
    தெய்வத்தின் திருச்சித்தம்
    பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
    தரிசிக்க முடியாது

    பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
    பரலோக கூட்டத்தோடு
    வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
    எந்நாளும் பாடுவேன்


    Parisuththamae Paran Yesu Thangumidam
    Paktharkal Thaedum Thaevaalayam

    Karththar Malaimael Aerichchentu
    Nirkak Kootiyavan Yaar
    Maasatta Seyal Thooya Ullam
    Utaiya Manithanae

    Naamellaam Parisuththaraavathae
    Theyvaththin Thiruchchiththam
    Parisuththaminti Theyvaththai Yaarum
    Tharisikka Mutiyaathu

    Parisuththarente Oyvintip Paadum
    Paraloka Koottaththodu
    Vennnnaatai Anninthu Kuruththolai Aenthi
    Ennaalum Paaduvaen

    Parisuthamae Paran Yesu Song Lyrics Parisuthamae Paran Yesu Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.