Parisuththa Akkini Anuppum Song Lyrics - Christking - Lyrics

    Parisuththa Akkini Anuppum Song Lyrics


    பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
    ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா

    1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்

    2. கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும்

    3. பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும்

    4. தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க

    5. இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே


    Parisuththa Akkini Anuppum Thaevaa Urukkamaay
    Joovaalikkak Koluththum Thaevaa


    1. Irakkamaay Akkinith Thalalaik Konnduurukkamaay Ullaththaith Thottarulum

    2. Kannikai Viruththar Vaaliparumunnatha Aaviyaal Nirampidavum

    3. Paavikal Yaavarum Mananthirumpaparaloka Akkini Naavarulum

    4. Thaesamengum Thivviya Akkiniyaaltheevinai Yaavaiyum Sutterikka

    5. Yesuvin Paeranpai Nankunarnthuaaviyil Yaavarum Valarnthidavae

    Parisuththa Akkini Anuppum Song Lyrics Parisuththa Akkini Anuppum Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.