Pasumaiyaana Pul Veliyil Song Lyrics - Christking - Lyrics

    Pasumaiyaana Pul Veliyil Song Lyrics


    பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
    அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)

    என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)
    நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
    கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
    பசுமையான புல் வெளியில்

    1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
    உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)
    என் மேய்ப்பரே நல் ஆயனே

    2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
    அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)
    என் மேய்ப்பரே நல் ஆயனே

    3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
    என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – (2)
    என் மேய்ப்பரே நல் ஆயனே

    4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
    மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – (2)
    என் மேய்ப்பரே நல் ஆயனே


    Pasumaiyaana Pul Veliyil Padukka Vaippavarae
    Amaithiyaana Thannnneeranntai Alaiththuch Selpavarae (2)

    En Maeypparae Nal Aayanae Enakkontum Kuraiyillappaa – (2)
    Nnoy Illaatha Suka Vaalvu Enakkuth Thanthavarae
    Karam Pitiththu Kadan Illaathu Nadaththich Selpavarae
    Pasumaiyaana Pul Veliyil

    1. Puthiya Uyir Thinam Thinam Enakkuth Tharukireer
    Um Peyarirkaerpa Parisuththamaay Nadaththich Selkireer – (2)
    En Maeypparae Nal Aayanae

    2. Marana Irul Pallaththaakkil Nadakka Naernthaalum
    Appaa Neenga Iruppathaal Enakkup Payamilla – (2)
    En Maeypparae Nal Aayanae

    3. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
    Enthaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae – (2)
    En Maeypparae Nal Aayanae

    4. Karangalaalae Annaiththuk Konndu Sumanthu Selkireer
    Maranthidaamal Unavu Koduththu Pelan Tharukireer – (2)
    En Maeypparae Nal Aayanae

    Pasumaiyaana Pul Veliyil Song Lyrics Pasumaiyaana Pul Veliyil Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.