Patchaiyaana Oliva Song Lyrics - Christking - Lyrics

    Patchaiyaana Oliva Song Lyrics


    பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
    பாடி பாடிக் கொண்டாடுவேன் நான்

    என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
    நான் நம்பிக்கை வைத்துள்ளேன்

    நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
    என்று நான் நன்றி சொல்வேன்
    பாதம் அமர்ந்திருப்பேன்
    அதுதான் மிக நல்லது

    அபிஷேக ஒலிவமரம்
    ஆலயத்தில் வளர்கின்றவன்
    நான் அபிஷேக ஒலிவமரம்
    தேவாலயத்தில் வளர்கின்றவன்

    இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
    தியானிப்பேன் இராப்பகலாய்
    இலையுதிரா மரம் நான்
    செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும்

    நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
    வேர்கள் தண்ணீருக்குள்
    பயமில்லை வெயில் காலத்தில்
    பஞ்சத்திலே கவலையில்ல


    Pachchayaana Oliva Marakkantu Naan
    Paati Paatik Konndaaduvaen Naan

    En Naesar Anpil Ententaikkum
    Naan Nampikkai Vaiththullaen

    Neerae Ithaich Seytheer Ummaalthaan Vanthathu
    Entu Naan Nanti Solvaen
    Paatham Amarnthiruppaen
    Athuthaan Mika Nallathu

    Apishaeka Olivamaram
    Aalayaththil Valarkintavan
    Naan Apishaeka Olivamaram
    Thaevaalayaththil Valarkintavan

    Inpam Kaannpaen Thiruvaarththaiyil
    Thiyaanippaen Iraappakalaay
    Ilaiyuthiraa Maram Naan
    Seyvathellaam Nichchayam Vaaykkum

    Neerotai Arukae Valarkinta Maram Naan
    Vaerkal Thannnneerukkul
    Payamillai Veyil Kaalaththil
    Panjaththilae Kavalaiyilla

    Patchaiyaana Oliva Song Lyrics Patchaiyaana Oliva Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.