Patham Panikinrom Unthan Song Lyrics - Christking - Lyrics

    Patham Panikinrom Unthan Song Lyrics


    பாதம் பணிகின்றோம் உந்தன்
    சர்வ பூமியின் ஆண்டவரே
    சகலமும் செய்ய வல்லவரே
    செய்ய நினைத்தது ஒரு போதும்
    என்றென்றும் தடைபடுவதில்லை

    நீதியின் சூரியனானவரே
    செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
    தீமையை பாரா சுத்தர் நீர்
    பாவத்தை பாரா பரிசுத்தரே

    ஒருவரும் சேரா ஒளியினிலே
    வாசம் செய்யும் தேவன் நீரே
    கர்த்தரே மகா தேவன் நீரே
    எல்லா தேவர்க்கும் ராஜன் நீரே

    நித்திய மகிமை உடையவரே
    நித்தியத்தின் ராஜாவே
    நித்திய ராஜாவே
    நித்திய ஜீவன் அளிப்பவரே
    நித்திய எங்களை காப்பவரே


    Paatham Pannikintom Unthan
    Sarva Poomiyin Aanndavarae
    Sakalamum Seyya Vallavarae
    Seyya Ninaiththathu Oru Pothum
    Ententum Thataipaduvathillai

    Neethiyin Sooriyanaanavarae
    Settakalin Geel Aarokkiyam
    Theemaiyai Paaraa Suththar Neer
    Paavaththai Paaraa Parisuththarae

    Oruvarum Seraa Oliyinilae
    Vaasam Seyyum Thaevan Neerae
    Karththarae Makaa Thaevan Neerae
    Ellaa Thaevarkkum Raajan Neerae

    Niththiya Makimai Utaiyavarae
    Niththiyaththin Raajaavae
    Niththiya Raajaavae
    Niththiya Jeevan Alippavarae
    Niththiya Engalai Kaappavarae

    Patham Panikinrom Unthan Song Lyrics Patham Panikinrom Unthan Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.