Pavam Peruguthe Parum Song Lyrics - Christking - Lyrics

    Pavam Peruguthe Parum Song Lyrics


    பாவம் பெருகுதே
    பாரும் பரன் இயேசுவே
    அழியும் மனுக்குலம்
    அதையும் இரட்சிப்பீரே

    ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
    ஆயிரம் ஆயிரமாய்
    அன்றாடகம் இந்த மண்ணடியில்
    அழிந்து சாகின்றாரே

    இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
    எச்சரிப்பை வெறுத்து
    இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
    இன்றும் கெட்டழிகின்றார்

    தானியேல் போல ஜெபித்திடும்
    தாசர் பலர் மறைந்தார்
    திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
    தூங்கி களைத்துப் போனார்

    எமது காரியமாகவே
    யாரை அனுப்பிடுவேன்
    என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
    என்னுள்ளம் தொனிக்குதே

    ஜீவனை வெறுத்து தியாகமாய்
    சேவையும் செய்திடுவேன்
    ஜீவனுக்கீடாக ஜனங்களை
    ஜீவ தேவன் தருவார்

    வெறுங்கையாய் பரலோகத்தில்
    வந்திடேன் இயேசு நாதா
    ஆத்தும ஆதாயம் செய்திடவே
    ஆசீர் பொழிந்தனுப்பும்


    Paavam Perukuthae
    Paarum Paran Yesuvae
    Aliyum Manukkulam
    Athaiyum Iratchippeerae

    Aaththuma Iratchippilanthavar
    Aayiram Aayiramaay
    Antadakam Intha Mannnatiyil
    Alinthu Saakintarae

    Iratchippin Narseythi Kaettavar
    Echcharippai Veruththu
    Iratchakar Yesuvai Ilanthoraay
    Intum Kettalikintar

    Thaaniyael Pola Jepiththidum
    Thaasar Palar Marainthaar
    Thirappin Vaasalil Nirkum Silar
    Thoongi Kalaiththup Ponaar

    Emathu Kaariyamaakavae
    Yaarai Anuppiduvaen
    Entavar Alaikkum Inpa Saththam
    Ennullam Thonikkuthae

    Jeevanai Veruththu Thiyaakamaay
    Sevaiyum Seythiduvaen
    Jeevanukgeedaaka Janangalai
    Jeeva Thaevan Tharuvaar

    Verungaiyaay Paralokaththil
    Vanthitaen Yesu Naathaa
    Aaththuma Aathaayam Seythidavae
    Aaseer Polinthanuppum

    Pavam Peruguthe Parum Song Lyrics Pavam Peruguthe Parum Song Lyrics Reviewed by Christking on December 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.