Pavathuku Nee Marikkanum Yesuvukkai - Christking - Lyrics

    Pavathuku Nee Marikkanum Yesuvukkai


    பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்
    சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…
    Wanted இந்த உலகத்தைக் கலக்க
    Wanted இந்த உலகத்தை ஜெயிக்க
    Wanted அந்த சாத்தானை மிதிக்க

    சத்தியம் அறியாதவர் நூறாரு
    இயேசு பற்றி சொல்பவர் இங்கு யாரு
    அபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்
    ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும்

    சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்
    இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்
    இதற்காக தானே தேவன்
    அன்போடு அழைக்கிறார்
    இதற்காக தானே தேவன்
    தினமும் ஏங்குகிறார்


    Paavaththukku Nee Marikkanum Yesuvukkaay Nee Jeevikkanum
    Siluvaiya Nee Sumaknum Saatchiyaay Nee Vaalanum…
    Wanted Intha Ulakaththaik Kalakka
    Wanted Intha Ulakaththai Jeyikka
    Wanted Antha Saaththaanai Mithikka

    Saththiyam Ariyaathavar Nooraaru
    Yesu Patti Solpavar Ingu Yaaru
    Apishaekam Pettavan Nee Thaanae Sollanum
    Aaviyil Nirampinavan Nee Thaanae Pokanum

    Saaththaanin Raatchiyam Aliya Vaenndum
    Yesuvin Raatchiyam Katta Vaenndum
    Itharkaaka Thaanae Thaevan
    Anpodu Alaikkiraar
    Itharkaaka Thaanae Thaevan
    Thinamum Aengukiraar

    Pavathuku Nee Marikkanum Yesuvukkai Pavathuku Nee Marikkanum Yesuvukkai Reviewed by Christking on December 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.