Pinmaari Peyyattum Song Lyrics - Christking - Lyrics

    Pinmaari Peyyattum Song Lyrics


    பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
    கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
    பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே

    1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
    அற்புத சக்திகளை இயேசுவே
    பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
    ஊற்றியருளணுமே இயேசுவே

    2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
    சுட்டெரித்தாகணுமே இயேசுவே
    ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
    மேசியா நீர் வாருமே .. இயேசுவே

    3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
    எந்தன் நிலை பாருமே .. இயேசுவே
    எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
    எந்தன் நிலை மாற்றுமே .. இயேசுவே

    4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
    ஊக்கம் அருளணுமே .. இயேசுவே
    மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
    இயேசு என்னில் வாருமே .. இயேசுவே


    Pinmaari Peyyattum Pinmaari Peyyattum
    Pinmaari Peyyattumae Yesuvae
    Kalvaari Anpinai Ellorum Kanntida
    Pinmaari Peyyattumae Yesuvae

    1. Aathinaatkal Thottu Aaviyaanavarin
    Arputha Sakthikalai Yesuvae
    Paavikalaayinum Naangalum Kanntida
    Oottiyarulanumae Yesuvae

    2. Ullam Udal Porul Pangam Pathar Inti
    Sutteriththaakanumae Yesuvae
    Aesaayaa Naavinaith Thottath Thalaludan
    Maesiyaa Neer Vaarumae .. Yesuvae

    3. Ennnatta Thaevaikal Enaichchala Nirkaiyil
    Enthan Nilai Paarumae .. Yesuvae
    Eththanai Veelchchikal Eththanai Tholvikal
    Enthan Nilai Maattumae .. Yesuvae

    4. Thaesam Engum Thaeva Seythi Mulangida
    Ookkam Arulanumae .. Yesuvae
    Maranapariyantham Unnmaiyaay Vilanga
    Yesu Ennil Vaarumae .. Yesuvae

    Pinmaari Peyyattum Song Lyrics Pinmaari Peyyattum Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.