Pinmari Munmari Ootrume Song Lyrics - Christking - Lyrics

    Pinmari Munmari Ootrume Song Lyrics


    பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
    அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
    ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
    எங்கள் மீது இப்போதே ஊற்றிடுமே

    இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
    அபிஷேகத்தின் ஆறுதல் ஓடட்டுமே
    குருவிகள் பாடிடும் காலமல்லவா
    காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா

    கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
    கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
    தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
    அற்புதங்கள் அடையாளங்கள்
    செய்யும் இயேசுவே

    வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
    தேசமதில் நேசரை சந்தித்திட
    ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே
    பரலோகத்தின் மகிமையை வீசச் செய்யுமே


    Pinmaari Munmaari Oottumae Thaevaa
    Arulmaari Innaeram Thaarumae Thaevaa
    Oottidum Thaevaa Oottidum
    Engal Meethu Ippothae Oottidumae

    Iratchippin Oottukal Surakkattum
    Apishaekaththin Aaruthal Odattumae
    Kuruvikal Paadidum Kaalamallavaa
    Kaattuppuraa Saththamum Kaetkuthallavaa

    Kallaana Ullangal Urukattumae
    Karpaaraikal Aattappol Thullattumae
    Thaesaththil Elupputhal Thaarum Yesuvae
    Arputhangal Ataiyaalangal
    Seyyum Yesuvae

    Varukaikkaay Thaesaththai Seerppaduththida
    Thaesamathil Naesarai Santhiththida
    Aayaththamaakkidum Enthan Yesuvae
    Paralokaththin Makimaiyai Veesach Seyyumae

    Pinmari Munmari Ootrume Song Lyrics Pinmari Munmari Ootrume Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.