Piriyamaana Yesuve Song Lyrics - Christking - Lyrics

    Piriyamaana Yesuve Song Lyrics


    பிரியமான இயேசுவே
    என் நெஞ்சைத் தயவாக
    நீர் பூரிப்பாக்கி என்னிலே
    மிகுந்த நிறைவாக
    தெய்வீக அன்பை ஊற்றியே
    பேரருள் தந்த உம்மையே
    நான் துதி செய்வேனாக!

    2. நீர் துக்கத்தில் என் ஆறுதல்
    நீர் வாழ்வில் என் களிப்பு
    நீர் வேலையில் என் அலுவல்
    பகலில் என் சிந்திப்பு
    நீர் ராவில் என் அடைக்கலம்
    நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
    விழிப்பில் என் குறிப்பு!


    Piriyamaana Yesuvae
    En Nenjaith Thayavaaka
    Neer Poorippaakki Ennilae
    Mikuntha Niraivaaka
    Theyveeka Anpai Oottiyae
    Paerarul Thantha Ummaiyae
    Naan Thuthi Seyvaenaaka!

    2. Neer Thukkaththil en Aaruthal
    Neer Vaalvil en Kalippu
    Neer Vaelaiyil en Aluval
    Pakalil en Sinthippu
    Neer Raavil en Ataikkalam
    Neer Thookkaththil en Soppanam
    Vilippil en Kurippu!

    Piriyamaana Yesuve Song Lyrics Piriyamaana Yesuve Song Lyrics Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.