Piriyamaanavane Un Aathuma Song Lyrics - Christking - Lyrics

    Piriyamaanavane Un Aathuma Song Lyrics


    பிரியமானவனே – உன்
    ஆத்துமா வாழ்வது போல் – நீ
    எல்லாவற்றிலும் வாழ்ந்து
    சுகமாய் இரு மகனே (மகளே)

    1. வாழ்க்கை என்பது போராட்டமே
    நல்லதொரு போராட்டமே
    ஆவிதரும் பட்டயத்தை
    எடுத்துப் போராடி வெற்றி பெறு

    2. பிரயாணத்தில் மேடு உண்டு
    பள்ளங்களும் உண்டு
    மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
    மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

    3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
    ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
    நெருங்கி வரும் பாவங்களை
    உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)


    Piriyamaanavanae - Un
    Aaththumaa Vaalvathu Pol - Nee
    Ellaavattilum Vaalnthu
    Sukamaay Iru Makanae (Makalae)

    1. Vaalkkai Enpathu Poraattamae
    Nallathoru Poraattamae
    Aavitharum Pattayaththai
    Eduththup Poraati Vetti Peru

    2. Pirayaanaththil Maedu Unndu
    Pallangalum Unndu
    Mithiththiduvaay Thaanndiduvaay
    Maan Kaalkal Unakkunndu Maravaathae

    3. Ottap Panthayam Nee Odukiraay
    Olunginpati Odu Makanae (Makalae)
    Nerungi Varum Paavangalai
    Utharith Thallivittu Odu Makanae (Makalae)

    Piriyamaanavane Un Aathuma Song Lyrics Piriyamaanavane Un Aathuma Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.