Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam - Christking - Lyrics

    Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam


    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
    திரித்துவ தேவனை துதித்திடுவோம் (2)

    1. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
    சேரக் கூடாத ஒளி தனில்
    மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
    பரம பிதாவை ஸ்தோத்தரிப்போம்

    2. பாவத்தின் கோர பலியான
    சாபங்கள் தன்னில் ஏற்றுக் கொண்டு
    பாவிகளுக்காய் ஜீவன் தந்த
    தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

    3. வல்லமையோடு வந்திறங்கி
    வரங்கள் பலவும் நமக்கீந்த
    ஆவியின் வழியை தினம் காட்டும்
    பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

    4. அனல் போல் சோதனை வந்தாலும்
    அக்கினி ஊடாய் நடந்தாலும்
    சோதனை நம்மை சூழ்ந்தாலும்
    ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்

    5. வானவர் விரைவில் வந்திடுவார்
    வாரும் என்றே நாம் அழைப்போமே
    வானவருடன் சேர்ந்திடும் நாள்
    விரைவில் நெருங்கிட ஸ்தோத்தரிப்போம்


    Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam
    Thiriththuva Thaevanai Thuthiththiduvom (2)

    1. Niththiyaththin Makimai Pirakaasaththil
    Serak Koodaatha Oli Thanil
    Moontil Ontay Joliththidum
    Parama Pithaavai Sthoththarippom

    2. Paavaththin Kora Paliyaana
    Saapangal Thannil Aettuk Kenndu
    Paavikalukkaay Jeevan Thantha
    Thaeva Kumaaranai Sthoththarippom

    3. Vallamaiyodu Vanthirangi
    Varangal Palavum Namakgeentha
    Aaviyin Valiyai Thinam Kaattum
    Parisuththa Aaviyai Sthoththarippom

    4. Anal Pol Sothanai Vanthaalum
    Akkini Oodaay Nadanthaalum
    Sothanai Nammai Soolnthaalum
    Jeyam Alippavarai Sthoththarippom

    5. Vaanavar Viraivil Vanthiduvaar
    Vaarum Ente Naam Alaippomae
    Vaanavarudan Sernthidum Naal
    Viraivil Nerungida Sthoththarippom

    Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam Pithaa Kumaaran Parisuththa Aaviyaanavaraam Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.