Pithaavae Aaraathikkinroem Song Lyrics - Christking - Lyrics

    Pithaavae Aaraathikkinroem Song Lyrics


    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் – உம்மை

    1. மகனாக தெரிந்து கொண்டீர்
    மறுபடி பிறக்க வைத்தீர்
    ராஜாக்களும் நாங்களே
    ஆசாரியாகளும் நாங்களே

    2. சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே
    மகிமைக்கு பாத்திரரே
    மங்காத பிரகாசமே

    3. ஸ்தோத்திரமும் கனமும்
    வல்லமையும் பெலனும்
    மாட்சிமையும் துதியும்
    எப்போதும் உண்டாகட்டும்

    4. பரிசுத்தர் பரிசுத்தர்
    பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே
    இனிமேலும் வருபவரே

    5. உமது செயல்களெல்லாம்
    அதிசயமானவைகள்
    உமது வழிகளெல்லாம்
    சத்தியமானவைகள்


    Pithaavae Aaraathikkintom
    Yesuvae Aarpparikkintom
    Aaviyaanavarae Anpu Seykintom
    Aaraathikkintom
    Aarpparikkintom
    Anpu Seykintom – Ummai

    1. Makanaaka Therinthu Konnteer
    Marupati Pirakka Vaiththeer
    Raajaakkalum Naangalae
    Aasaariyaakalum Naangalae

    2. Sakalamum Pataiththavarae
    Sarva Vallavarae
    Makimaikku Paaththirarae
    Mangaatha Pirakaasamae

    3. Sthoththiramum Kanamum
    Vallamaiyum Pelanum
    Maatchimaiyum Thuthiyum
    Eppothum Unndaakattum

    4. Parisuththar Parisuththar
    Paraloka Raajaavae
    Eppothum Iruppavarae
    Inimaelum Varupavarae

    5. Umathu Seyalkalellaam
    Athisayamaanavaikal
    Umathu Valikalellaam
    Saththiyamaanavaikal

    Pithaavae Aaraathikkinroem Song Lyrics Pithaavae Aaraathikkinroem Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.