Poomiyin Kutikalae Song Lyrics - Christking - Lyrics

    Poomiyin Kutikalae Song Lyrics


    பூமியின் குடிகளே
    எல்லோரும் கர்த்தரை
    கெம்பீரமாகவே
    பாடுங்களே

    சாரோனின் ரோஜா அவர்
    பள்ளத்தாக்கின் லீலியே
    பரிசுத்தர் என் நேசரவர்
    பதினாயிரங்களில் சிறந்தோர்

    வார்த்தையில் உண்மையுள்ளோர்
    வாக்குத்தத்தம் செய்திட்டார்
    கலங்காதே திகையாதே
    ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்


    Poomiyin Kutikalae
    Ellorum Karththarai
    Kempeeramaakavae
    Paadungalae

    Saaronin Rojaa Avar
    Pallaththaakkin Leeliyae
    Parisuththar en Naesaravar
    Pathinaayirangalil Siranthor

    Vaarththaiyil Unnmaiyullor
    Vaakkuththaththam Seythittar
    Kalangaathae Thikaiyaathae
    Jeyameenthu Unnaik Kaaththiduvaar

    Poomiyin Kutikalae Song Lyrics Poomiyin Kutikalae Song Lyrics Reviewed by Christking on February 15, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.