Caana Ooru - Kadavul Inaiththathai | Jasmin Faith - Christking - Lyrics

    Caana Ooru - Kadavul Inaiththathai | Jasmin Faith


    கடவுள் இணைத்ததை
    மனுஷர் பிரிக்க கூடாது
    கடவுள் இணைத்ததை
    மனுஷர் பிரிக்க முடியாது

    கானா ஊரு கல்யாணத்தில் வாங்க
    நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தாங்க
    இங்கு எந்த குறையும் இல்ல
    தலை கல்லாம் இயேசு இருக்க

    1. எதேனில் தொடங்கின இந்த கல்யாணம்
    கானா வரைக்கும் தொடர்கிறதே
    இந்நாளில் தொடங்கின இந்த கல்யாணம்
    வாழ்நாள் முழுவதும் தொடரணுமே
    நடுவில் வந்த கசப்பெல்லாம்
    இனிப்பாய் மாறுமே
    தண்ணீரும் ரசமாய் மாறுமே

    2. கிறிஸ்து சபையின் மீது அன்பு வைத்தது போல
    ஒருவரை ஒருவரை நேசிக்கனும்
    கரங்களை கோர்த்து ஒன்றாய்
    ஒருவரை ஒருவரை தாங்கி
    கர்த்தரை சேர்ந்து சேவிக்கனும்
    இலகுவாய் மன்னித்து மனம் திறந்து பேசனும்
    பரிசுத்த ஜாதி உருவாக்கனும்

    Kadavul Inaiththathai
    Manushar Pirikka Kudaathu
    Kadavul Inaithathai
    Manushar Pirikka Mutiyaathu

    Kaanaa Uuru Kalyaanaththil Vaangka
    Namma Iyaechu Raajaa Chegnchu Vachathu Thaangka
    Ingku Entha Kuraiyum Illa
    Thalai Kallaam Iyaechu Irukka

    1. Ethaenil Thodangkina Intha Kalyaanam
    Kaanaa Varaikkum Thodarkirathae
    Innaalil Thodangkina Intha Kalyaanam
    Vaazhnaal Muzhuvathum Thodaranumae
    Natuvil Vantha Kachappellaam
    Inippaay Maarumae
    Thanniirum Rachamaay Maarumae

    2. Kiristhu Chapaiyin Miithu Anpu Vaiththathu Poala
    Oruvarai Oruvarai Naechikkanum
    Karangkalai Koarththu Onraay
    Oruvarai Oruvarai Thaangki
    Karththarai Chaernthu Chaevikkanum
    Ilakuvaay Manniththu Manam Thiranthu Paechanum
    Parichuththa Jaathi Uruvaakkanum


    Caana Ooru - Kadavul Inaiththathai | Jasmin Faith Caana Ooru - Kadavul Inaiththathai | Jasmin Faith Reviewed by Christking on August 22, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.