Aanandhamaga Anbarai Paaduven | Gladys Sampath - Christking - Lyrics

    Aanandhamaga Anbarai Paaduven | Gladys Sampath


    ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவரென் ஆத்துமாவிற்கே
    ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
    ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே

    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறெங்குமில்லையே

    தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார்

    கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

    அழுகையின் தாழ்வில் நடப்பவரை
    ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்


    Aananthamaaka Anparaip Paaduvaen
    Aasaiyavaren Aaththumaavirkae
    Aananthananthamaay Aasikalarulum
    Aanndavar Yesu Pol Yaarumillaiyae

    Yesuvallaal Yesuvallaal
    Inpam Ikaththil Vaetru Engumillaiyae
    Yesuvallaal Yesuvallaal
    Inpam Vaeraெngumillaiyae

    Thanthai Thaayum Un Sonthamaanorkalum
    Thallitinum Naan Thalliduvaeno
    Thaangiduvaenen Neethiyin Karaththaal
    Thaaparamum Nalla Naathanumentar

    Kiristhu Yesu Pirasannamaakavae
    Kirupaiyum Veliyaakinathae
    Neekkiyae Saavinai Narsuviseshaththaal
    Jeevan Aliyaamai Veliyaakkinaar

    Oppillaatha Nampikkai Santhoshamum
    Makilchchiyin Kireedamaakavae
    Apposthalar Tham Ooliyaththaalae
    Aathi Visvaasaththil Valarththiduvom

    Alukaiyin Thaalvil Nadappavarai
    Aalipol Vaan Malai Niraikkumae
    Sernthida Seeyonil Thaevanin Sannithi
    Pelaththin Mael Pelan Atainthiduvom



    Aanandhamaga Anbarai Paaduven | Gladys Sampath Aanandhamaga Anbarai Paaduven | Gladys Sampath Reviewed by Christking on October 11, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.