Ondrumillaamayil - ஒன்றுமில்லாமையில் | Robert Roy - Christking - Lyrics

    Ondrumillaamayil - ஒன்றுமில்லாமையில் | Robert Roy


    ஒன்றுமில்லாமையில்
    இருந்தெம்மை உயர்த்தின
    உம் அன்பை நினைக்கையிலே
    உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2

    நீர் எங்களை நேசிக்க
    நாங்கள் எம்மாத்திரம்
    எங்களை நீர் நினைவுகூர
    நாங்கள் பாத்திரர் அல்லவே-2

    வியாகுல வேளைகளில்
    நீர் எங்கள் ஆறுதலே
    பாருங்கள் நிறைந்த நேரம்
    நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை

    தலைமுறை தலைமுறையாய்
    நினைவுகூர்பவரே
    தாங்கியே நடத்திடும்
    உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை

    வழிகாட்டும் தெய்வமே
    இருளான நேரங்களில்
    தடுமாறும் நேரங்களில்
    தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை

    Ondrumillaamayil
    Irunthemmai Uyarththina
    Um Anbai Ninaikkayilae
    Ullam Nandriyaal Nirainthiduthae-2

    Neer Engalai Nesikka
    Naangal Emmaththiram
    Engalai Ninaivukoora
    Naangal Paaththirar Allavae-2

    Viyaagula Velaigalil
    Neer Engal Aaruthalae
    Baarangal Niraintha Neram
    Neer Engalai Thaangugireer-2-Neer Engalai

    Thalaimurai Thalaimuraiyaai
    Ninaivukoorbavarae
    Thaangiye Nadaththidum
    Um Thayavai Marappeno-2-Neer Engalai

    Vazhikaattum Deivame
    Irulaana Nerangalil
    Thadumaarum Nerangalil
    Thaangidum Thayabararae-2-Neer Engalai


    Ondrumillaamayil - ஒன்றுமில்லாமையில் | Robert Roy Ondrumillaamayil - ஒன்றுமில்லாமையில் | Robert Roy Reviewed by Christking on November 20, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.