Athikalai naeram / அதிகாலை நேரம் - Tamil Christian Songs Lyrics
(அதிகாலை நேரம்) அரசாளும் தெய்வம்
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே
நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
Athikalai naeram / அதிகாலை நேரம் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 04, 2015
Rating:
No comments: