Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics



    பாடியே துதிமனமே அரனைக் கொண்டு
    ஆடித் துதி தினமே பாடியே துதிமனமே
    நீடித்தக் காலமதாக பரன் எம்மை - (2)
    நேசித்த பட்சத்தில் வாசித்து வாசித்து

    - பாடியே
    தீர்க்கத்தரிசிகளைக் கொண்டு முன்னோரு
    செப்பின தேவபறன் இந்தக்காலத்தில்
    மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு - (2)
    விளக்கின அன்பை விறைந்து தியானித்து

    - பாடியே
    சொந்த ஜனமாக யுதர்; இருந்திட
    தொலைவில் கிடந்த புற மாந்தராம் எம்மையும்
    மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை - (2)
    மைந்தர்களாக்கின சந்தோஷத்திற்க்காக

    - பாடியே
    எத்தனை தீர்க்கரனேக அப்போஸ்தளர்
    எத்தனை போதகர்கள் இரத்த சாட்சிகள்
    எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
    இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை

    - பாடியே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics Padi tuthi manamae / பாடியே துதிமனமே அரனைக் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.