Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics
ஆவியை மழைபோலே ஊற்றும் - பல
ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
அன்பினால் ஜீவனை விட்டீர்-ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்-
சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கி சுமந்து
பதறாதே நான் தான் உன் நல் மேய்ப்பன் ஏசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
காத்திருந்த பல பேரும்-மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
அன்பினால் ஜீவனை விட்டீர்-ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்-
சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கி சுமந்து
பதறாதே நான் தான் உன் நல் மேய்ப்பன் ஏசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
காத்திருந்த பல பேரும்-மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்
தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்
Aaviyai malai pool / ஆவியை மழைபோலே ஊற்றும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: