Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics

பல்லவி
ஆவியை மழைபோலே யூற்றும், - பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், --- ஆவியை
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். --- ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு;
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். --- ஆவியை
3. காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். --- ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். --- ஆவியை
சரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர்; - ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். --- ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு;
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். --- ஆவியை
3. காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். --- ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். --- ஆவியை
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Aaviyi Malai Pola Utrum / ஆவியை மழைபோலே யூற்றும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 26, 2015
Rating:

No comments: