Adho Ooir Jeeva Vasalo / அதோ ஓர் ஜீவ வாசலே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Adho Ooir Jeeva Vasalo / அதோ ஓர் ஜீவ வாசலே - Tamil Christian Songs Lyrics


    1. அநந்த கோடி கூட்டத்தார்
    ஆனந்த கீதம் பாடியே,
    பண் இசைப்பார் வெண் உடையார்
    தெய்வாசனம் முன்னே.
    விண்வேந்தர் தயை போக்கிற்றே
    மண் மாந்தர் பாவம் நோவுமே;
    1. அதோ! ஓர் ஜீவ வாசலே!
    அவ்வாசலில் ஓர் ஜோதி
    எப்போதும் வீசுகின்றதே,
    மங்காத அருள்ஜோதி.

    ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
    அவ்வாசல் திறவுண்டதே!
    பாரேன்! பாரேன்!
    பார்! திறவுண்டதே.

    2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்
    கண்டடைவார் மெய்வாழ்வும்
    கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,
    எத்தேச ஜாதியாரும்.

    3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,
    அவ்வாசலில் உட்செல்வோம்;
    எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,
    கர்த்தாவைத் துதிசெய்வோம்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Adho Ooir Jeeva Vasalo / அதோ ஓர் ஜீவ வாசலே - Tamil Christian Songs Lyrics Adho Ooir Jeeva Vasalo / அதோ ஓர் ஜீவ வாசலே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.