Aarudhalin Dheivamae - ஆறுதலின் தெய்வமே - Christking - Lyrics

    Aarudhalin Dheivamae - ஆறுதலின் தெய்வமே


    Aarudhalin Dheivamae
    Ummudaiya Thirusamugam
    Yevvalavu Inbamaanadhu

    1. Ummudaiya Sannithiyil Thangiyiruppor
    Unnmaiyilae Baakiyavaangal
    Thooya Manadhudan Thuthippargal
    Thuthithu Kondiruppaargal - Amen

    2. Ummilae Belan Kollum Manithargallelam
    Unmaiyilae Baakkiyavaangal
    Odinaalum Kalaippadaiyaar
    Nadandhalum Sorvadaiyaar - Amen

    3. Kanneerin Paadhaiyil Nadakkum Podhellam
    Kalippana Neerootraai Maatri Kolvargal
    Vallamai Mealae Vallamai Kondu
    Seeyonai Kaanbaargal - Amen

    4. Vaeridathil Aayiram Naal Vazhvadhaivida
    Ummidathil Oru Naal Mealanadhu
    Ovvoru Naalum Umadhu Illathin
    Vasalil Kathiruppaen - Amen

    5. Aathuma Dhevanae Ummaiyae Nokki
    Aarvamudan Katharugindradhu
    Ullamum Udalum Ovvorunaalum
    Kembeeritthu Satthamidudhu - Amen
    ஆறுதலின் தெய்வமே
    உம்முடைய திருச் சமூகம்
    எவ்வளவு இன்பமானது

    1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    தூய மனதுடன் துதிப்பார்கள்
    துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்

    2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
    உண்மையிலே பாக்கியவான்கள்
    ஓடினாலும் களைப்படையார்
    நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்

    3. கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
    களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
    வல்லமை மேலே வல்லமை கொண்டு
    சீயோனைக் காண்பார்கள் - ஆமென்

    4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
    உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
    ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
    வாசலில் காத்திருப்பேன் - ஆமென்

    5. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
    ஆர்வமுடன் கதறுகின்றது
    உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
    கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Aarudhalin Dheivamae - ஆறுதலின் தெய்வமே Aarudhalin Dheivamae - ஆறுதலின் தெய்வமே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.