Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே - Christking - Lyrics

    Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே


    Poraadum Yen Nenjamae
    Pugalidam Marandhaayoe
    Paaralum Yesu Vundu
    Padharaadhe Manamae

    1. Alaikadal Naduvinilae
    Amizhndhu Pogindrayoe
    Karam Neetum Yesuvai Paar
    Karai Searkkum Thunai Avarae
    Ah Aanandham Paeraanandham
    Yen (Nam) Arulnaadhar Samugaththilae (2)

    2. Kadanthadhai Ninaithu Dhinam
    Kanneer Vadikkindrayoe
    Nadandhadhellam Nanmaikae
    Nandri Nandri Sollu

    3. Varungaala Bhayangalellam
    Vaattudho Anudhinamum
    Arulnaadhar Yesuvaidam
    Anaithaiyum Koduthuvidu

    4. Nanban Kaivittaanoe (Nee)
    Nambinoar Yedhirthanaroe
    Kaivida Nam Devanin
    Karam Patri Nadandhidu
    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே

    1. அலைகடல் நடுவினிலே
    அமிழ்ந்து போகின்றாயோ
    கரம்நீட்டும் இயேசுவைப் பார்
    கரை சேர்க்கும் துணை அவரே

    ஆ... ஆனந்தம் பேரானந்தம்
    என் (நம்) அருள்நாதர் சமுகத்திலே (2)

    2. கடந்ததை நினைத்து தினம்
    கண்ணீர் வடிக்கின்றாயோ
    நடந்ததெல்லாம் நன்மைக்கே
    நன்றி... நன்றி... சொல்லு

    3. வருங்கால பயங்களெல்லாம்
    வாட்டுதோ அனுதினமும்
    அருள்நாதர் இயேசுவிடம்
    அனைத்தையும் கொடுத்துவிடு

    4. நண்பன் கைவிட்டானோ (நீ)
    நம்பினோர் எதிர்த்தனரோ
    கைவிடா நம் தேவனின்
    கரம் பற்றி நடந்திடு

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே Poraadum Yen Nenjamae - போராடும் என் நெஞ்சமே Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.