Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் : Lyrics - Christking - Lyrics

Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் : Lyrics

Aatkonda Deivam

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

Worship Songs Lyrics,
Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் : Lyrics Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் : Lyrics Reviewed by Christking on April 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.