Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics - Christking - Lyrics

    Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics

    Vinnapathai Ketpavare - En
    Kaneerai Kanbavara
    Sugam Tharubavarea Sothiram Yesiya

    1. Ummal Koodum Ellam Koodum
    Oru Varthai Sonnal Poodhum

    2. Manadhuragi Karam Neeati
    Adhisiyam Seibavarea

    3. Sitham Undu Suthamaagu
    Endru Solli Sugam Aakineer

    4. En Noigalai Seluvaiyela
    Sumandhu Thirtheriya

    5. Kurudargalai Parkach Seidheear
    Mudavargal Nadakach Seidheear

    6. Um Karathal Sugamaanan
    Oru koodi Sothiram
    விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
    கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    2. மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே

    3. சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்

    4. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா

    5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்

    6. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம்

    Worship Songs Lyrics,
    Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics Vinnapathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே : Lyrics Reviewed by Christking on June 11, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.