Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் : Lyrics - Christking - Lyrics

    Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் : Lyrics

    Paavathin Baarathinaal

    பாவத்தின் பாரத்தினால்
    தவித்திடும் பாவி என்னை
    நின் கிருபை பிரவாகத்தால்
    தேற்றிடும் ஏசு நாதா (2)

    கெட்ட குமாரனைப் போல்
    துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
    நின் அன்பை உணராமல்
    துரோகம் நான் செய்தேனே

    கள்ளனாயினும் நான்
    நீர் பெற்ற பிள்ளை அல்லோ
    கள்ளனுக்கருள் செய்த நீ
    தள்ளாதே சிலுவை நாதா

    தந்தையை விட்ட பின்பு
    தவிடு தான் ஆகாரமோ
    மனம் கசிந்து நொந்தேன்
    கண்ணீரை துடைத்திடுமே

    தந்தை தாய் தாமரெல்லாம்
    என்னைக் கைவிடுவார்கள்
    சாகும் நாளில் தாங்குவார்
    நீர் அல்லால் யாருமில்லை

    Worship Songs Lyrics,David
    Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் : Lyrics Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால் : Lyrics Reviewed by Christking on June 09, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.