Jothimayama Manavarai : Lyrics - Christking - Lyrics

    Jothimayama Manavarai : Lyrics


    Jothi mayamaanavaraai kooda varuvaar
    Thadai yaavum neekki puthuvazhi thirappaar
    Paathaiyil sornthidaamalae belen tharuvaar
    Jeyaththodu niraivaetruvaar

    Thulli magizhnthidu
    Devapillaiyae nee
    Alli anaippaar
    Aattriyae thaettriduvaar

    1. Thukkaththodu nee sentrittaalum
    Magizhchi ootru angundu
    Maaraavin kasappai maatriduvaar
    Athisayam seivaar

    2. Pasiyinaal nee vaadumpothu
    Parama manna eenthiduvaar
    Paatham kallil idaraamal
    yaenthi sumanthiduvaar

    ஜோதி மயமானவராய் கூட வருவார்
    தடை யாவும் நீக்கி புது வழி திறப்பார்
    பாதையில் சோர்ந்திடாமலே பெலன் தருவார்
    ஜெயத்தோடு நிறைவேற்றுவார்
    துள்ளி மகிழ்ந்திடு
    தேவ பிள்ளையே நீ
    அள்ளி அணைப்பார்
    ஆற்றியே தேற்றிடுவார்

    1. துக்கத்தோடு நீ சென்றிட்டாலும்
    மகிழ்ச்சி ஊற்று அங்குண்டு
    மாராவின் கசப்பை மாற்றிடுவார்
    அதிசயம் செய்வார்

    2. பசியினால் நீ வாடும்போது
    பரம மன்னா ஈந்திடுவார்
    பாதம் கல்லில் இடறாமல்
    ஏந்தி சுமந்திடுவார்

    Songs Description :
    Song : Jothimayama Manavarai
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Jothimayama Manavarai : Lyrics Jothimayama Manavarai : Lyrics Reviewed by Christking on September 13, 2016 Rating: 5
    Powered by Blogger.