Aaradhanai Naayagan Neerae : Lyrics

    Aaradhanai Naayagan Neerae : Lyrics


    Aaradhanai Nayagan Neere
    Aaradhanai Vendhanum neere
    Aayul mudiyum varai
    Ummai tholudhiduven

    1.
    Aayiram pergalil siranthor
    antavar Yesu nire
    vitivelliye entan piriyam nire
    enrenrum valttituven

    2.
    maantarkal potritum Deivam
    makimaiyin devan nire
    mulankal yavume mutankitume
    makilvutan tutittituven

    3.
    Mudivilla rajjiyam arula
    tirumpavum varuven enreer
    ayattamai nan serntitave
    anutinam vanankituven

    ஆராதனை நாயகர் நீரே
    ஆராதனை வேந்தனும் நீரே
    ஆயுள் முடியும் வரை
    உம்மை தொழுதிடுவேன் (2)

    1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
    ஆண்டவர் இயேசு நீரே
    விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
    என்றென்றும் தொழுதிடுவேன் - 2

    2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
    மகிமையின் தேவன் நீரே
    முழங்கால் யாவும் முடங்கிடவே
    மகிழ்வுடன் துதித்திடுவேன் - 2

    3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
    திரும்பவும் வருவேன் என்றீர்
    ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
    அனுதினம் வணங்கிடுவேன் - 2

    Songs Description :
    Song : Aaradhanai nayagan neere
    Artist :Ps. Alwin Thomas
    Album : Nandri Vol1
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Aaradhanai Naayagan Neerae : Lyrics Aaradhanai Naayagan Neerae : Lyrics Reviewed by Christking on December 01, 2016 Rating: 5
    Powered by Blogger.