Neerillaa aaraadhanai - நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல - Christking - Lyrics

    Neerillaa aaraadhanai - நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல

    நீரில்லா ஆராதனை [Fmin 153 6/8]

    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
    நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

    Neerillaa aaraadhanai aaraadhanai alla
    Neerillaa en vaalkai oru nal vaazhkaiyum alla

    ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் - நான்
    பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
    உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
    நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
    என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

    Aaraadhikkumbodhu um angeegaaram vendum
    Naan paadal paadumbodhu um prasannamum vendum
    Ummai paarkumbodhu neer ennai paarka vendum
    Naan mandraadidumbodhu neer manadhurugi
    Manamiranga vendum
    En idhayamadhin innal maara vendum

    வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
    கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
    சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
    நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும்
    நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்

    Vaidooriyam vendaam um vaarthai ondre podhum
    Kodaa kodi vendaam um kirubai mattum podhum
    Sondham bandham vendaam um sannidhaanam podhum
    Neer meendum varum podhu undhan thirumugathai
    Dharisikkave vendum
    Naan umadharugil endrum vaazha vendum
    Neerillaa aaraadhanai - நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல Neerillaa aaraadhanai - நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.