Ummale Naan Oru - உம்மாலே நான் ஒரு
உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய
தெய்வம் என்றுமையா
உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்
உம் வசனம் ஆத்துமாவை
உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக
உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும்
பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே உம்மில் நான்
அடைக்கலம் புகுந்தேன்
என் வழியை என்றென்றும்
செம்மைப்படுத்துகிறார்
இரட்சிப்பின் கேடகத்தால்
என்னைச் சூடுகிறார் அவர்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே
நீடிய காலம் வாழ்ந்திடுவேன்
சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய
தெய்வம் என்றுமையா
உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்
உம் வசனம் ஆத்துமாவை
உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக
உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும்
பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே உம்மில் நான்
அடைக்கலம் புகுந்தேன்
என் வழியை என்றென்றும்
செம்மைப்படுத்துகிறார்
இரட்சிப்பின் கேடகத்தால்
என்னைச் சூடுகிறார் அவர்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே
நீடிய காலம் வாழ்ந்திடுவேன்
Ummale Naan Oru - உம்மாலே நான் ஒரு
Reviewed by Christking
on
June 02, 2018
Rating:
No comments: