Yaar Ennai kaivitalum - யார் என்னைக் கைவிட்டாலும்
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவார்
எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
இயேசு கைவிடமாட்டார்
தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவார்
எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
Yaar Ennai kaivitalum - யார் என்னைக் கைவிட்டாலும்
Reviewed by Christking
on
June 17, 2018
Rating:
No comments: