Yesu Raja Ezhai - இயேசு ராஜா ஏழை
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
என் நேசர் நீர்தானையா
என்னைத் தேற்றிடும் எனதேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா
உளையான சேற்றினின்று
என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர்
ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீ தான் என்றீர்
பரிசுத்த ஆவியினால்
என்னை அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்
தேடி வந்தீரே
என் நேசர் நீர்தானையா
என்னைத் தேற்றிடும் எனதேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா
உளையான சேற்றினின்று
என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர்
ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீ தான் என்றீர்
பரிசுத்த ஆவியினால்
என்னை அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்
Yesu Raja Ezhai - இயேசு ராஜா ஏழை
Reviewed by Christking
on
June 17, 2018
Rating:
No comments: