Nallavar Neerthaanae - நல்லவர் நீர்தானே : Jebathotta Jeyageethangal Vol 38 - Christking - Lyrics

    Nallavar Neerthaanae - நல்லவர் நீர்தானே : Jebathotta Jeyageethangal Vol 38

    Song: Nallavar Neerthaanae
    Lyric, tune and sung by: Fr.S.J.Berchmans
    Music: Stephen Renswick
    Album: Jebathotta Jeyageethangal Vol 38

    நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
    என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
    இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

    எனது ஆற்றல் நீர்தானே
    எனது பெலனும் நீர்தானே
    என் கீதம் என் பாடல்
    எல்லாமே நீர்தானே

    நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
    கர்த்தர் பதில் தந்தீர்
    வேதனையில் கதறினேன்
    விடுதலை காணச் செய்தீர்

    நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
    என் இதய கூடாரத்தில்
    கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
    பராக்கிரமம் செய்யும் - என்

    கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
    கலங்கிட தேவையில்லை
    இவ்வுலகம் எனக்கெதிராய்
    என்ன செய்ய முடியும்

    கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
    வெற்றியின் நாள் இதுவே
    அகமகிழ்வேன் அக்களிப்பேன்
    அல்லேலூயா பாடுவேன்

    Nallavar Neerthanea Yellam Neerthanae
    Yen Nesarea Nandri Immanuel Nandri
    Ratchagarea Nandri Yesu Raja Nadri

    Yenathu Aatral Neerthanea
    Yenathu Belanum Neerthanea
    Yen Geetham Yen Padal
    Yellam Neerthanea

    Nearukathilirunthu Naan Kuppitten
    Karthar Pathil Thantheer
    Veathanayil Katharinean
    Viduthalai Kana Seitheer

    Naalellam Vetriyin Mazhichi Kural
    Yen Ithaya Kudarathil
    Karthar Karam Uarnthullathu
    Barakrammam Seiyum - Yen

    Karthar Yenakul Vazhvathal
    Kalangida Theavayillai
    Ivvulagam Yenakethirai
    Yenna Seiya Mudiyum?

    Karthar Yeakkai Thotruvitha
    Vetriyin Naal Ithuvea
    Agamagizhven Akkalipean
    Alleluah Paduvean

    Nallavar Neerthaanae - நல்லவர் நீர்தானே : Jebathotta Jeyageethangal Vol 38 Nallavar Neerthaanae - நல்லவர் நீர்தானே : Jebathotta Jeyageethangal Vol 38 Reviewed by Christking on November 25, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.