Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar - Christking - Lyrics

Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar


ஒரு அதிகாலை நேரம் பாலன் இயேசு பிறந்தார் ( 3)
அன்னை மரி மடியிலே அற்புதமாய் தவழ்ந்தவர்
மனுக்குலம் மீட்டிடவே மனுவுரு எடுத்தவர் - (2)

1. ஆட்டிடையர் அதிர்ந்திட தூதன் அவன் தேற்றிட
(அந்த) மேய்ப்பர்கள் யாவரும் தேடியே வந்து
பாலனைக் கண்டிட (த் தொழுதிட) - ஒரு

2. பெத்லையில் பிறந்திட்ட வானவரைத் தொழுதிட
ஞானிகள் யாவரும் தேடியே
வந்து பணிந்து வணங்கிட - (2) - ஒரு

3. சமாதானம் தந்திட சர்வத்தையும் நடத்திட
(இயேசு) விண்ணவர் ஜோதி மண்ணுக்கு வந்தது
மனுவை மீட்டிட - (2) - ஒரு


Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar Oru Adhikaalai Neram - ஒரு அதிகாலை நேரம் :: Reegan Dhanasekar Reviewed by Christking on December 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.