Neerilla Aarathanai - நீரில்லா ஆராதனை :- Aayathamaa Vol.5 - Christking - Lyrics

    Neerilla Aarathanai - நீரில்லா ஆராதனை :- Aayathamaa Vol.5


    Scale - Emin - Tempo-140 - 6/8

    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
    நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2

    ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
    பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
    உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
    நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
    என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா

    வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
    கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
    சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
    நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
    வேண்டும்
    நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா

    Neerillaa aaradhanai aaraadhanaialla
    Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla-2
    Aaraadhikkum bodhu um angeegaaram vendum
    Naan paadal paadum podhu um prasannanum vendum
    Ummai paarkum podhu neer ennai parka vendum
    Naan mandraadidum podhu neer manadhurugi
    Manamiranga vendum
    En idhayamadhin innal maara vendum

    Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum
    Kodaa kodi vendaam um kirubai mattum podhum
    Sondham bandham vaendaam um sannidhaanam podhum
    Neer meendum varum podhu undhan thirumugathai
    Dharisikkavae vendum
    Naan umadharugil endrum vaazha vendum


    Neerilla Aarathanai - நீரில்லா ஆராதனை :- Aayathamaa Vol.5 Neerilla Aarathanai - நீரில்லா ஆராதனை :- Aayathamaa Vol.5 Reviewed by Christking on May 07, 2019 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.