Siluvai Nizhalathilae - சிலுவை நிழலதிலே :- Davidsam Joyson - Christking - Lyrics

    Siluvai Nizhalathilae - சிலுவை நிழலதிலே :- Davidsam Joyson


    சிலுவை நிழலதிலே
    காண்பேன் இளைப்பாறுதல்
    வானத்திலும் பூவிலும்
    இயேசு நாமம் அடைக்கலமே (2)
    சிலுவை நிழலதிலே

    1.மான்கள் நீரோடைகளை
    தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2
    கர்த்தாவே என் உள்ளமும்
    உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே

    2.உலகோர் பகைத்திட்டாலும்
    என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2
    நிந்தைகள் சுமந்திட
    எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே

    3.வியாதி படுக்கையிலும்
    மனம் வாடித்தவிக்கையிலும்-2
    கர்த்தாவே உம் கிருபை
    என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே

    4.எப்போ நீர் வந்திடுவீர்
    எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2
    மண்ணில் பரதேசி நான்
    வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2
    -சிலுவை நிழலதிலே

    Siluvai nizhalathile
    Kaanbeen ilaipparuthal
    Vaanaththilum boovilum
    Yesu naamam adaikkalamae (2)
    Siluvai nizhalathile

    1.Maangal neerodaigalai
    Thinam vaanjiththu Katharidum pol-2
    Karthaave en ullamum
    Ummil sernthida vaanjikkuthe-2
    Siluvai nizhalathile

    2.Ulagor pagaiththittaalum
    Ennai Utraar veruththittaalum-2
    Ninthaigal Sumanthida
    Enakkendrum Kirubai thaarum-2
    Siluvai nizhalathile

    3.Viyaathi padukkaiyilum
    Manam vaadi thavikkaiyilum-2
    Karthaave um kirubai
    Ennai niththamum thaangiduthae-2
    Siluvai nizhalathile

    4.Eppo neer vanthiduveer
    Enthan Kanneer Thudaiththiduveer-2
    Mannil parathesi naan
    Vegam vanthennai serththukkollum-2
    Siluvai nizhalathile



    Siluvai Nizhalathilae - சிலுவை நிழலதிலே :- Davidsam Joyson Siluvai Nizhalathilae - சிலுவை நிழலதிலே :- Davidsam Joyson Reviewed by Christking on August 02, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.